அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2024-10-05 08:41 GMT

R.N.Ravi

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம் என வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர், சிறியவர் இல்லை: சிலர் இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள்; அதற்கு அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் என்றும் கூறினார்.

Similar News