வியாழக்கிழமை விரதநாளில் பெண்கள் தலை நனைக்காமல் குளிக்க வேண்டுமா?
Update: 2024-07-24 10:53 GMT
பிரகஸ்பதி பூஜைக்காக விரதம் ஆசரிக்கும். வியாழக்கிழமை பெண்கள் தலை நனைத்துக் குளிக்கக் கூடாதென்பது ஆசாரம்.
அன்று அவர்கள் கதலிவாழையைப் பூஜை செய்ய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநாள் ஆண்கள் க்ஷவரம் செய்யவும் கூடாது.
மஞ்சள் நிறப் பூக்கள்,மஞ்சள் நிறப் பழங்கள், மஞ்சள்பருப்பு களபம் முதலியவை அர்ப்பணம் செய்யும் இந்நாளில் மஞ்சள் நிறப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
ஆசாரப்படி, தூய்மையுடன் இந்த விரதம் கொண்டால் நிச்சயம் நன்மை விளையும் என்பது நம்பிக்கை.