திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் அறுபத்து மூவர் பெருவிழா
திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் அறுபத்து மூவர் பெருவிழா;
By : King 24x7 Website
Update: 2024-01-08 07:08 GMT
திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் அறுபத்து மூவர் பெருவிழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 63 நாயன்மார்கள் திருவிழா நடைபெற்றது அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உமா மகேஸ்வரர், சுகுந்தகுந்தலாம்பிகை, வள்ளி தெய்வானை சமேத முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள் தேரோடும் நான்கு ரத வீதிகளில் திருவீதியுலா பக்தர்கள் வெள்ளத்தில் சீறும் சிறப்புமாக நடைபெற்றது.