செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 30வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-03-29 01:25 GMT

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.  செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News