குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல்

குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல்

குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் நாளை மூடல்

அவசர பராமரிப்பு காரணமாக மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட் நாளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி செல்லும் சாலையில் மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (22.02.2024) வியாழக்கிழமை அவரச பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கேட் மூடப்படும் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story