மோதலுடன் ரம்யாவை சந்தித்த கார்த்தி !! வேலைக்கு எடுப்பாரா ரம்யா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்....

மோதலுடன் ரம்யாவை சந்தித்த கார்த்தி !! வேலைக்கு எடுப்பாரா ரம்யா?   கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்....

கார்த்திகை தீபம் 

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யா உடன் மோதலில் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்ப்போம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தினமும் இரவு 9 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்நிலையில் கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யா உடன் மோதலில் தொடங்கி நிலையில் கார்த்தியை வேலைக்கு எடுப்பாரா ரம்யா ? இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கபோகிறது என்பதை பார்போம்.

தீபா ஐஸ்வர்யாவிடம் வாங்க ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிடுகிறாள் என் குழந்தை எனக்கு பார்த்து கொள்ள தெரியும் செக்கப் எல்லாம் எனக்கு ஒன்னும் தேவை இல்லை என்று சொல்லி விடுகிறாள் ஐஸ்வர்யா.

விஷயத்தை தீபா மீனாட்சி மற்றும் மைதிலி இடம் சொல்ல அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வருகிறது. மறுபக்கம் ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர கார்த்திக் இதே ஆபீஸ் இன்டர்வியூக்கு வர இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள். என்னை தேடி தேடி வந்து பிரச்சினை செய்கிறாயா? என்று கேட்க ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல சரி உனக்கு வேலை போட்டு தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு, சம்பளம் எவ்வளவு தான் என்று அனைத்தையும் எடுத்து சொல்கிறாள்.

பிறகு மேனேஜரை கூப்பிட்டு இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டேன்டா இரு அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறாள். கலகலப்பான மனிதரான மாணிக்கம் நான் உனக்கு வேலை கற்றுக்கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்து செல்கிறார்.

பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லோருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிகிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றன. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பதை குறித்து இதே தீபம் சீரியலை பாருங்கள்.

Tags

Read MoreRead Less
Next Story