மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை - சீர்காழி | KING NEWS 24X8

X
பாலியல் குற்றம்
சீர்காழி அருகே மூன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன்; குழந்தை சத்தமிட்டதால் கல்லால் தாக்குதல்.. தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; உறவினரான 17 வயது சிறுவன் கைது
Next Story