புதிய மகளிர் அணி இணை செயலாளர் நியமனம்

X
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அரிகேசநல்லூரை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ளார்.
Next Story

