சத்தியமங்கலம் அடுத்துள்ள கெஜலிட்டி தர்கா சந்தனக்கூடு ஏற்பாடுகள் தீவிரம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள கெஜலிட்டி தர்கா சந்தனக்கூடு ஏற்பாடுகள் தீவிரம்
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெஜலிட்டி தர்கா சந்தனக்கூடு ஏற்பாடுகள் தீவிரம் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 230 வருடம் பழமை வாய்ந்த கெஞ்ஜலே அர்ஷ் வலியுல்லா தர்ஹா கெஜலட்டியில் அமைந்துள்ளது. இங்கு வருடாந்தோறும் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கமிட்டி அமைப்பதற்காக வக்பு வாரியத்தால் சந்தனக்கூடு நடப்பது நிறுத்தப்பட்டது பிறகு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வஃக்பு வாரியத்தால் 2024 ம் ஆண்டு புதிதாக உறுப்பினர்கள் நியமணம் செய்யப்பட்டது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாக கமிட்டியினரால் சிதலமடைந்த நிலையில் இருந்த தர்காவை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
Next Story