திருச்செங்கோட்டில் சனி பிரதோஷ விழா

திருச்செங்கோட்டில் சனி பிரதோஷ விழா
திருச்செங்கோடு அருள்மிகு கைலாசநாதர் சுகந்த குந்தலாம்பிகை அம்மன் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு கைலாசநாதர் சுகந்த குந்தலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story