கோபிசெட்டிபாளையத்தில் நாளை மின்தடை

கோபிசெட்டிபாளையத்தில் நாளை மின்தடை
கோபிசெட்டிபாளையத்தில் நாளை மின்தடை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் நாளை 4தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர் பாண்டி தெரிவித்துள்ளார் எனவே மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மின்தடை ஏற்படும் பகுதியில் கெட்டி செவியூயர் அள்ளிக்கரடு பூச்ச நாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பாளையம் லட்சுமாய் புதூர் நீலம்பாளையம் வாகரைபுதூர் செஞ்சிலா பாளையம் தோரணவாவி நல்லக்காபாளையம் வடக்கு பாளையம் ராசக்கா கவுண்டம்பாளையம் செரைகோவில் மற்றும் பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story