காவிலிப்பாளையம் அருகே பன்றி தாக்கிய முதியவரை நேரு சென்று ஆறுதல் கூறிய கோபி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் செங்கோட்டையில் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்

காவிலிப்பாளையம் அருகே பன்றி தாக்கிய முதியவரை நேரு சென்று ஆறுதல் கூறிய கோபி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் செங்கோட்டையில் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்
காவிலிப்பாளையம் அருகே பன்றி தாக்கிய முதியவரை நேரு சென்று ஆறுதல் கூறிய கோபி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் செங்கோட்டையில் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட காவிலிபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற முதியவர் திரு. கோபால் என்பவரை காவிலிபாளையம் குளத்தின் அருகில் இருந்த காட்டுப்பன்றிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சாதனை செம்மல் மாண்புமிகு K.A.செங்கோட்டையன் MLA பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A.பண்ணாரி MLA படுகாயமடைந்தவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story