உடுமலை நகராட்சியில் தெரு நாய்கள் அட்டகாசம்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட முத்து நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது இரவு நேரங்களில் குடியிருப்பு முன் கூட்டமாக உலா வருவதும் வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதால் பகுதி மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக முறிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி
Next Story

