வீணாகும் குடிநீர் சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்!

மடத்துக்குளம்- குமரலிங்கம் சாலை
மடத்துக்குளத்தில் இருந்து குமரலிங்கம் செல்லும் பிரதான சாலையில் கண்ணாடிபுத்தூர் பிரிவு பகுதி பாலம் அருகே குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து தினசரி அதிக அளவில் தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கின்றது. மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Next Story