உறுப்பு தானம் செய்தவர் உடல் ஒப்படைப்பு

X
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி நைனார். இவர் கடந்த 10ஆம் தேதி நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மருத்துவர்கள் மலர் வைத்து மரியாதை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story

