ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ

X
எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பாக உணவு தினத்தை முன்னிட்டு ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற மாணவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவினை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

