தாளவாடி அருகே ராகி தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை

தாளவாடி அருகே ராகி தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை
X
தாளவாடி அருகே ராகி தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை
தாளவாடி அருகே ராகி தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் கவலை ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்லன்குழி கிராமத்தில் புட்டுராஜ் என்பவரது ராகி தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ராகி பயிர்களை தின்றும் மிதித்தும் சேதம் செய்துள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story