சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ இரண்டாயிரத்தை தாண்டியது விவசாயிகள் மகிழ்ச்சி

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் :விலை கிலோ1க்கு மல்லிகை :1200/2260 முல்லை :680/1020 காக்கடா :500/775 செண்டு :10/80 கோழி கொண்டை:60/140 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:400 அரளி :320 துளசி :50 செவ்வந்தி :200/220
Next Story

