புதிய வழக்கறிஞர் அணி செயலாளர் நியமனம்

X
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராக வானூமாமலை இன்று (டிசம்பர் 31) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அறிவித்துள்ளார்.
Next Story

