சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு-வாழ்த்து கூறிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

X
Namakkal King 24x7 |6 Jan 2025 7:03 PM ISTநாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 19 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கான மூன்று மாத உதவி ஆய்வாளர் பயிற்சியில் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 19 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சியினை சிறப்பாக முடித்தனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
Next Story
