ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்த கலெக்டர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்த கலெக்டர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் துவக்கி வைத்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தைத்திருநாளான பொங்கல் - 2025 திருநாளையொட்டி, சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Next Story