அரசு ஆதிதிராவிட நலப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

X
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் சலந்து கொண்டனர். மாணவிகளுக்கு கோலப் போட்டி நடத்தப்பட்டது பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story

