ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி சார்பாக டவுனில் அமைந்துள்ள ஆதரவற்ற மனநல பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உள்ள 35 நபர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு குடும்பத்தினர் செய்திருந்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

