ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!
X
ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த ஆற்காடு, மாம்பாக்கம், கத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story