ரிஷப வாகனத்தில் ஆவுடைநாயகி பவனி

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்.3) ஆறாம் திருநாளில் தெய்வானை மயில் வாகனத்தில், ரிஷப வாகனத்தில் சப்தகிரி ஈஸ்வரர் பிரியாவிடையும், ஆவுடை நாயகி வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் . இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story