போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு

போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு
X
மதுரை அருகே போலீஸ்காரர் மீது அடிதடி வழக்கு பதிவாகியுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காமராஜர்புரத்தை சேர்ந்த சுந்தரபாண்டி (34) என்பவர் விருதுநகர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது, சின்னப்பாண்டி என்பவரோடு தகராறு ஏற்பட்டதில் அது அடிதடியாக மாறியுள்ளது. அப்போது சின்னப்பாண்டியையும், அவரது மகள் பாண்டீஸ்வரியையும் சுந்தரபாண்டி தாக்கியதில் காவலர் சுந்தரபாண்டி மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story