வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

X

வேலை நிறுத்த போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வேப்பிலாங்குளம் பஞ்சாயத்து கிளர்க் சங்கர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ராதாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த கொலையை கண்டித்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story