இணையவழி விளையாட்டு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

X

மதுரை அருகே இணையவழி விளையாட்டு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பாக *மதுரை வேலம்மாள் பொறியியல்கல்லூரி கூட்டராங்கில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதாலும் மாணவர்களுக்கான எதிர்வினைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று ( பிப்.5)நடைபெற்றது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய உறுப்பினர் டாகடர் எம்.சி. சாரங்கன் இ.கா.ப., (ஓய்வு ) அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.கே. அரவிந்த் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி வைஷ்ணவி பால் இ,ஆ,ப.,, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயனி , வட்டாட்சியர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் விழாவில் காவல்துறை சார்பில் சைபர் குற்றம் குறித்த அலுவலர்கள், பள்ளி, மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story