ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ஓசூர் எம்.எல்.ஏ.

X

ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ஓசூர் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு உணவு மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். அதனையடுத்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story