திருச்சி: அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி

திருச்சி: அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி
X
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னிலையில் அ.ம.மு.கவை சேர்ந்த 47வது வட்ட கழகச் செயலாளர் ஜான், அக்கட்சியிலிருந்து விலகி தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் தில்லை நகர் பகுதி கழக செயலாளர் முஸ்தபா, உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
Next Story