தேனி நகராட்சி அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக மனு

X
தேனி இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனுவில் பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி குடியிருப்பு பகுதியில் இலவம்பஞ்சு மரம் ஒன்று விழும் நிலையில் உள்ளது. இம்மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே பொருட்கள், மனித சேதமின்றி மரத்தினை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Next Story

