குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து கிளை சார்பாக நெல்லை தொகுதி தலைவர் தாளை ஷேக் இஸ்மாயில் கிளை செயலாளர் தாழை சிராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் சங்கர்நகர் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story

