தங்கையை தாக்கிய அண்ணன் கைது

X

குற்றச் செய்திகள்
விராலிமலை:மாத்துார் அருகே உள்ள வெள்ளை பிள்ளையார்பட்டியை சேர்ந் தவர் பாலசுப்பிரமணி யன்(42). விவசாயி. இவரது தங்கை மகாலட்சுமி (38). இவரும் குடும்பத்தினருடன் அதே ஊரில் வசித்து வருகி றார். இந்நிலையில் பாலசுப் பிரமணியனின் தந்தை சப் பானி பெயரில் உள்ள சொத்துக்களை இருவரும். பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தக ராறில் தங்கை மகாலட்சு மியை பாலசுப்பிரமணியன் தாக்கினார். இதில் காயம டைந்த மகாலட்சுமி மாத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிந்து பாலசுப்பிரம ணியை கைது செய்தனர்.
Next Story