குறிஞ்சிப்பாடி: இன்று உளுந்து வரத்து அதிகரிப்பு

X

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று உளுந்து வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (13.03.2025) மணிலா வரத்து 18 மூட்டை, உளுந்து வரத்து 32 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து வரவில்லை.
Next Story