டெல்லியிலிருந்து பாதுகாப்பு படை வீரர்கள் சைக்கிள் பயணம்!

டெல்லியிலிருந்து பாதுகாப்பு படை வீரர்கள் சைக்கிள் பயணம்!
X
நிகழ்வுகள்
சி.ஐ.எஸ்.ப் படை வீரர்கள் டெல்லியிலிருந்து சைக்கிள் பயணமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பு செய்யும் சிறப்பு நிகழ்ச்சி வசந்தம் மஹாலில் (29.3.25) நடைபெற்றது.மணமேல்குடி முக்கிய பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர். நாளை சிவகங்கை சென்றடைவார்கள்.
Next Story