சிவகங்கை பூங்காவில் நகர் மன்ற தலைவர் ஆய்வு

சிவகங்கை பூங்காவில் நகர் மன்ற தலைவர் ஆய்வு
X
சிவகங்கையில் கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நகர்மன்ற தலைவர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மருது பாண்டியர் பூங்காவில் இன்று 14.04.2025 இரண்டாம் ஆண்டு கோடை விழாவிற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள். உடன் நகர்மன்ற உறுப்பினர். ராஜேஸ்வரி (ராமதாஸ்) மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
Next Story