ஆசிரியர் வீரமணி எழுதிய மொழிப்போர் தியாகி க.சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக முதல்வரிடம் வழங்கிய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.

ஆசிரியர் வீரமணி எழுதிய மொழிப்போர் தியாகி க.சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக முதல்வரிடம் வழங்கிய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ.
X
திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி எழுதிய க சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
அரியலூர், ஏப்.15- சென்னை தலைமை செயலகத்தில்,சட்டசபையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் உரையாற்றுவதை முன்னிட்டு,தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து,ஓடிப்போர் தியாகி மறைந்த முன்னாள் எம்எல்ஏ மக்கள் தொண்டர் க.சொ.கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியர் கி.வீரமணி தொகுத்து எழுதிய புத்தகத்தினை,ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story