குள்ளப்புரத்தில் சப் கலெக்டர் ஆய்வில் குவாரி மீது வழக்கு

X
பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பீடன் குள்ளப்புரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயசுதா குவாரியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குவாரி நிர்வாகம் அனுமதி கோரிய இடத்திற்கு அருகே சேமிப்பு இருப்பு மையத்தின் விதியை மீறி செயல்பட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து குள்ளப்புரம் வி.ஏ.ஓ., ராஜ்குமார் அளித்த புகாரில் ஜெயமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட குவாரி நிர்வாகத்தின் மீது நேற்று (ஏப்.24) வழக்கு பதிவு.
Next Story

