கே புதுப்பட்டி அருகே விஷம் அருந்தி தற்கொலை?

X
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள கீழப்பனையூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. 51 வயதான இவருக்கும் அவரது மனைவி மாரிக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மனமுடைந்து விஷம் அருந்திய அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

