பரம்பிக்குளம்: மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல்

X
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த சீதாபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவர் பரம்பூர் அடுத்த பரம்பிக்குளம் அருகே டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story

