புதிய முழுநேர நியாய விலை கடை திறப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சமூகரெங்கபுரம் ஊராட்சி சமூகரெங்கபுரத்தில் புதிய முழுநேர நியாயவிலை கடை திறப்பு விழா இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
Next Story

