வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா

வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா
X
திருமாங்களியம்மன் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (05/07/2025) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா 11ம் நாள் புஷ்ப அலங்காரத்தோடு நிறைவுற்றது.
வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா பெரம்பலூர் திருமாங்களியம்மன் நகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (05/07/2025) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா 11ம் நாள் புஷ்ப அலங்காரத்தோடு நிறைவுற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிந்து வாராஹி அம்மன் ஆலய உலா வந்தது. விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story