யாகசாலை பூஜையில் குதிரைகளுக்கு சிறப்பு பூஜை

யாகசாலை பூஜையில் குதிரைகளுக்கு சிறப்பு பூஜை
X
குதிரைகளுக்கு சிறப்பு பூஜை
நெல்லை மாநகர நடுக்கல்லூர் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூலை 11) நடைபெற்ற யாகசாலை பூஜையில் குதிரைகளுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிரா கவர்னர் மேதகு சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story