கீரனுார்: தொழிலாளி மர்ம மரணம்!

X
கீரனூர் அருகே உள்ள மருதுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (52). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று காலை மருதுார் வயல் காட்டு பகுதியில் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த தும் கீரனுார் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆரோக்கியதாஸ் இறப் புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Next Story

