நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

X
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவர் திருவப்பூர் பெட்ரோல் பங்க் அருகே, சாலையில் நடந்த சென்றபோது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

