திருச்செந்தூர் கோயில் நாழிக்கிணறு புனரமைக்கும் பணி நிறைவு

திருச்செந்தூர் கோயில் நாழிக்கிணறு புனரமைக்கும் பணி நிறைவு
X
திருச்செந்தூர் கோயில் நாழிக்கிணறு புனரமைக்கும் பணி நிறைவு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் நீராடுவது புண்ணியம் என கூறப்படுகிறது. இந்த நாழிக்கிணறு புதுப்பிக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 5 மாதங்களுக்குப் பிறகு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. உள்ளே பக்தர்கள் இறங்கி வந்து புனித நீராடி, வெளியே செல்வதற்கு வசதியாக விஸ்திhமான படிக்கட்டுகளும், கைப்பிடிகளும், நாழிக்கிணற்றுக்கு வெளியே ஆண், பெண் தனித்தனியாக உடை மாற்றும் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இன்னும் ஒரிரு மாதங்களில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story