ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் 88,000 கனஅடியாக நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரியாற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதுமாக காணப்படுகிறது. இன்று ஜூலை 30 காலை 8மணி நிலவரப்படி வினாடிக்கு 88,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுவதாக தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story