விஷ மாத்திரை தின்று மூதாட்டி தற்கொலை

X
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கல்படி பபகுதியை சேர்ந்தவர் சுயம்பு மனைவி டெய்சி ராணி (65). இவர் அதே பகுதியில் உள்ள மகன் கிங்ஸ் ராஜா என்பவர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக டெய்சிராணி வீட்டில் சரி வர சாப்பிடாமல் அடம் பிடித்துள்ளார். இதனால் மகன் கண்டித்துள்ளார். இதனால் மணமுடைந்த டெய்சி நேற்று தென்னை விஷமாத்திரை சாப்பிட்டு குமரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி டெய்சி ராணி இறந்தார். மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

