பாளையங்கோட்டை சுடலைமாட சுவாமி கோவிலில் கொடை விழா

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலைமாடசுவாமி பேச்சியம்மன் திருக்கோவிலில் இன்று (ஆகஸ்ட் 1) வருடாந்திர கொடை விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

