மேலப்பாளையத்தில் இரவு நேரத்தில் வைக்கப்படும் தீ

மேலப்பாளையத்தில் இரவு நேரத்தில் வைக்கப்படும் தீ
X
மேலப்பாளையம்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் தாய் நகர் எதிரே கடந்த இரண்டு நாட்களாக சில நபர்கள் முள் செடிகளை வெட்டி காயவைத்து இரவு நேரத்தில் தீ வைத்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக ஆகியுள்ளது. இவ்வாறு நேற்று இரவு தீ வைத்ததை தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story